Charge- இது உண்மையா பேச பேச சார்ஜ் ஆகுமா?

இது உண்மையா பேச பேச சார்ஜ் ஆகுமா?
  இதை பெரும்பாலனோர் நம்ப முடியாத விஷயம் ஆனால் இது சாத்தியம் . மொபைல் போன்களில் அதிக சிரமம் தருவது, அதன் battary சார்ஜ் செய்வதுதான். எந்த போனா இருந்தாலும் பாட்டரி சிறிது நாட்கள் மட்டுமே திறன் கொடுக்கும். இப்போது முல்டிமீடியா, இன்டர்நெட் ப்ரோவிங் போன்ற வேலைகள் பாட்டரியின் திறனை அதிகம் எடுத்து கொள்வதால், பாட்டரி சார்ஜ் செய்திடும் சிக்கல் இன்னும் அதிகமாக உள்ளது.

அமெரிக்க வல்லுனர்கள் இதற்கான ஒரு அதிசயமான தீர்வை நோக்கி தங்கள் ஆராய்ச்சியினை தொடங்கி உள்ளனர். ஒழி அலைகளை மின்சக்தியாக மற்றும் ஆய்வை மேற்கொண்டுள்ளனர். காலமைன் லோஷனில் உள்ள சின்க் ஆக்சைட் கொண்டு நானோ wire பீல்டை உருவாக்கி, அதனை இரண்டு எலேக்ட்றோடுகளுகிடயே அமைத்து, ஒலி அலைகள் மூலம் அவற்றை நெருகிய போது 50 மில்லி வோல்ட் மின்சக்தி வுருவாகி இருந்துள்ளது.

சரியான வேதியியல் பொருட்களை பயன்படுத்தி, ஒலி அலைகள் மூலம் பாட்டரியை சார்ஜ் செய்ய முடியும். என்று விஞ்ஞானிகள் முயற்சிகிறார்கள். 

No comments:

Post a Comment